வத்திக்கான்

பயம் ஆன்மாவைத் தடுத்து நிறுத்துகிறது

தவறு செய்ய நான் பயப்படுகின்றேன், ஆனால் அதிகப்படியான பயம் உண்மையான கிறிஸ்தவம் அல்ல என்றும், பயம் என்பது தவறு செய்யாமல் நம்மை வழிநடத்தும், நாம் என்ன செய்கிறோம் Read More

காங்கோ தாக்குதலில் இறந்தவர்களுக்குத் திருத்தந்தை இரங்கல்!

காங்கோ ஜனநாயகக் குடியரசின் காசிந்தி-விலுள்ள பெந்தக்கோஸ்து வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதல் அப்பாவி மக்களின் மரணத்திற்கு காரணமானதை அறிந்து தான் மிகவும் துயருற்று இருப்பதாக  திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

காங்கோ Read More

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்காக செபியுங்கள் : திருத்தந்தை

ஜனவரி 18,  புதனன்று தொடங்கிய  இவ்வாண்டு கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்காக இறைவேண்டல் செய்யும்படி அனைத்து நம்பிக்கையாளர்களிடமும் தான் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் திருத்தந்தை பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று Read More

வாழ்க்கை என்பது மக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு

வாழ்க்கை என்பது தனக்குள்ளிருந்து வெளியே சென்று கடவுளின் பெயரால் மக்களைச் சந்திப்பதற்கான வாய்ப்பு என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினை  திருத்தந்தை  பிரான்சிஸ் பதிவிட்டுள்ளார்.

சனவரி 17 Read More

உலகைப் புனிதப்படுத்தும் நோக்கத்துடன் பொதுநிலை அமைப்புக்கள்

உலகைப் புனிதப்படுத்தும் நோக்கத்துடன் திருஅவையின் பொதுநிலை அமைப்புக்கள் புளிக்காரமாகச் செயல்பட்டுவருவது குறித்து தன் பாராட்டையும் மகிழ்ச்சியையும் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டார்.

இத்தாலிய மறைமாவட்டங்களில் இயங்கிவரும் மனித உடன்பிறப்பு உணர்வுடன் Read More

நோயாளிகளும் மனிதர்கள்தான் என்பதைக் கருத்தில் கொள்க

அர்ப்பணத்துடன் பணிபுரியும், குறிப்பாக கடந்த மூன்றாண்டுகளின் பெருந்தொற்று காலத்தில் மக்கள் மீதான அக்கறையுடன் செயல்பட்ட நலப்பணியாளர்களுக்குத் தன் நன்றியை வெளியிடுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அறிவித்தார்.

கதிரிக்கவியல், நோயாளிகளுக்கான புனர்வாழ்வுத் Read More

உலக ஆயர்கள் மாமன்றத்திற்காக கிறிஸ்தவ ஒன்றிப்பு செபம்

வருகிற அக்டோபரில் உலக ஆயர்கள் மாமன்றம் நடைபெறுவதற்குமுன், ஆயர்களின் பணியை ஆண்டவரிடம் அர்ப்பணிக்கும் நோக்கத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவழிபாடு ஒன்று வருகிற செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று, Read More

ஆண்டவருக்காக வழியைத் தயார் செய்யுங்கள்

நம் வாழ்வில் ஆண்டவருக்காக வழியைத் தயார் செய்வதற்கும், மற்றவருக்குத் தொண்டுபுரிவதற்கும் எல்லாவித பற்றுக்களிலிருந்து விடுவித்துக்கொள்ளவேண்டியது அவசியம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சனவரி 15, ஞாயிறு மூவேளை Read More