இயேசுவின் திருமுழுக்கு நாளின்போது 13 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், கத்தோலிக்க திருஅவையின் பாதையை உறுதி செய்யும் பொறுப்பு அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உள்ளது என்று வலியுறுத்தினார்.
இயேசு தான் பெற்ற திருமுழுக்கின் வழியாக உலகிற்குக் கொண்டு வர வேண்டிய நீதியை வெளிப்படுத்துகின்றார் எனவும், கடவுளின் நீதி தண்டிக்கும் நீதியல்ல மாறாக கருணையுடன் நம்மை மீட்கும் Read More
திருவருகைக் காலம் என்பது நமது கண்ணோட்டத்தை மாற்றம் பெறச் செய்ய உதவும் காலம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டுவிட்டர் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.
56வது உலக அமைதி நாளுக்கு தான் எழுதியுள்ள செய்தியை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 16, வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்திகளையும் வெளியிட்டுள்ளார்.
நற்செய்தியின் மகிழ்வை அறிவிப்பதற்காக கடந்த பத்து ஆண்டுகளுக்குமுன் @ Pontifex என்ற முகவரியில் திறக்கப்பட்ட டுவிட்டர் பக்கத்தைப் பின்பற்றிவரும் எல்லாருக்கும், டிசம்பர் 12 ஆம் தேதி, திங்களன்று Read More
மலைகள் பாதுகாக்கப்படவும் பராமரிக்கப்படவும் வேண்டும் என்று, நன்மனம்படைத்த உலகின் அனைத்து மனிதருக்கும் அழைப்புவிடுப்பதாக, டிசம்பர் 11 ஆம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் Read More