வத்திக்கான்

13 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அருளடையாளம் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவின் திருமுழுக்கு நாளின்போது 13 குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ், கத்தோலிக்க திருஅவையின் பாதையை உறுதி செய்யும் பொறுப்பு அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கு உள்ளது என்று வலியுறுத்தினார்.

சனவரி Read More

கருணையுடன் நம்மை மீட்கும் கடவுளின் அன்பின் நீதி – திருத்தந்தை

இயேசு தான் பெற்ற திருமுழுக்கின் வழியாக உலகிற்குக் கொண்டு வர வேண்டிய நீதியை வெளிப்படுத்துகின்றார் எனவும்,  கடவுளின் நீதி தண்டிக்கும் நீதியல்ல மாறாக கருணையுடன் நம்மை மீட்கும் Read More

இளையோரே, குழுவாக ஒன்றிணைந்து செல்லுங்கள்

இயேசுவின் அன்புக்குச் சான்று பகர, தனியாக அல்ல, குழுவாக ஒன்றிணைந்து செல்லுங்கள் என்று இத்தாலிய இளையோரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் கூறியுள்ளார்.

டிசம்பர் 15, வியாழனன்று, இத்தாலிய இளையோரைத் திருப்பீடத்தில் Read More

திருவருகைக் காலம் புது வாழ்வு தருகிறது

திருவருகைக் காலம் என்பது நமது கண்ணோட்டத்தை மாற்றம் பெறச் செய்ய உதவும் காலம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டுவிட்டர் செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

டிசம்பர் 15,  வியாழனன்று Read More

ஆண்டவரின் நாளுக்காக தயாரிப்பதற்கு ஏற்ற காலம் இதுவே

56வது உலக அமைதி நாளுக்கு தான் எழுதியுள்ள செய்தியை மையப்படுத்தி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 16,  வெள்ளியன்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்திகளையும் வெளியிட்டுள்ளார்.

ஆண்டவரின் நாளுக்காக Read More

கைதிகளுக்கு கிறிஸ்மஸ் கால மன்னிப்புக்கு அழைப்பு

மன்னிப்பால் பலனடையும் தகுதியுடன் இருக்கின்ற சிறைக் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குமாறு, அரசுகளின் தலைவர்களை திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்மித்துவரும் கிறிஸ்மஸ் பெருவிழாவை முன்னிட்டு, சிறைக்கைதிகளுக்கு  மன்னிப்பு வழங்கப்படுமாறு விண்ணப்பித்து Read More

.@Pontifex டுவிட்டர் பக்கத்திற்கு வயது பத்து

நற்செய்தியின் மகிழ்வை அறிவிப்பதற்காக கடந்த பத்து ஆண்டுகளுக்குமுன் @ Pontifex என்ற முகவரியில் திறக்கப்பட்ட டுவிட்டர் பக்கத்தைப் பின்பற்றிவரும் எல்லாருக்கும், டிசம்பர் 12 ஆம் தேதி, திங்களன்று Read More

திருத்தந்தை பிரான்சிஸ்: பெண்கள் மலைகளை நகர்த்துகின்றனர்

மலைகள் பாதுகாக்கப்படவும் பராமரிக்கப்படவும் வேண்டும் என்று, நன்மனம்படைத்த உலகின் அனைத்து மனிதருக்கும் அழைப்புவிடுப்பதாக, டிசம்பர் 11 ஆம் தேதி, ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் Read More