வத்திக்கான்

துன்புறும் கிறிஸ்தவர்களை நினைவுகூரும் சிவப்பு புதன்கிழமை

கிறிஸ்தவர்கள் மீதான துன்புறுத்தல்கள் இன்னும் அதிகரித்து வருகின்றது என்றும், உலகின் பல்வேறு பகுதிகளில் துன்புறும் கிறிஸ்தவ மக்களை நினைவுகூரும் விதமாக நவம்பர் 23 ஆம் தேதி சிவப்பு Read More

யூதர்களும் கிறிஸ்தவர்களும் அமைதிக்கான பாதையை அமைக்க அழைப்பு

உக்ரைனில் இடம்பெற்றுவரும் போர், மனிதர் மற்றும் இடங்களின் புனிதத்துவத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றவேளை, அப்போரை முடிவுக்குக்கொணரவும், அமைதியின் பாதைகளுக்கு வழியமைக்கவும், நம்மால் இயன்ற Read More

வத்திக்கான் நூலகத்தில் புத்தகக் கண்காட்சி

வத்திக்கான் அப்போஸ்தலிக்க  நூலகம்  பாரம்பரியம், இளமை மற்றும் உயிர்த்துடிப்பு கொண்டு இயங்குகின்றது எனவும், சமகால கலைஞரான எழுத்தாளரும் புத்தக வடிவமைப்பாளருமான இர்மா பூம் இன் படைப்புக்கள், வரலாற்று Read More

ஜெர்மன் கத்தோலிக்க ஆயர்களுடன் திருப்பீட அதிகாரிகள்

நவம்பர் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை அத் லிமினா என்னும் ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் சந்திப்பிற்காக ஒன்று கூடிய 62 ஜெர்மன் நாட்டுக் கத்தோலிக்க ஆயர்களை சந்தித்து Read More

திருத்தந்தை பிரான்சிஸ் ஆஸ்தி நகரின் கவுரவ குடிமகன்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஆஸ்தி நகரின் கவுரவ குடிமகனாக ஏற்ற சான்றிதழை, அந்நகர மேயர் மொரிசியோ ரஸெரோ அவர்கள், நவம்பர் 20,  ஞாயிறன்று வழங்கியுள்ளார்.

நவம்பர் 19  சனிக்கிழமையன்று Read More

ஆழ்தியான சபையினர் செபம் வழியாக திருஅவைக்கு உதவுகின்றனர்

ஆழ்நிலை தியான துறவு சபையினர், இறைவேண்டல் மற்றும், தன்னொறுத்தல் வழியாக திருஅவையின் வாழ்வுக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திங்களன்று கூறியுள்ளார்.

நவம்பர் 21,  திங்களன்று Read More

நன்மைக்காக போராடுபவர்கள் ஒருபோதும் தனித்து இருக்க மாட்டார்கள்

தவறு செய்பவர்களின் அதிகாரத்தை துணிச்சலோடு எதிர்கொள்ளும் நீதிபதிகள் மக்களின் நம்பிக்கையையும், வலிமையையும், கேள்விகளையும் புதுப்பிக்கின்றார்கள் எனவும், நன்மைக்காக போராடுபவர்கள் ஒருபோதும் தனித்து இருக்க மாட்டார்கள் எனவும் திருத்தந்தை Read More

கிறிஸ்துவே அனைத்து உண்மைகளையும் ஒன்றிணைக்கும் மையம்

அனைத்து உண்மைகளையும் எதார்த்தங்களையும் ஒன்றிணைக்கும் மையமாகவும் எல்லாக் கேள்விகளுக்கான பதிலாகவும் கிறிஸ்து விளங்குகின்றார் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினை திருத்தந்தை பிரான்சிஸ் பதிவு செய்துள்ளார்.

நவம்பர் Read More