வத்திக்கான்

எல்லாரும் ஒரே நாளில் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடலாம்

அனைத்துக் கிறிஸ்தவர்களும் ஒரே நாளில் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடலாம் என்றும், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் கூறுவதுபோல், நம்பிக்கையுள்ள மக்கள் ஒன்றிணைந்து எடுக்கும் முயற்சிகளுக்கு அனைவரும் தயாராக Read More

வடஇத்தாலியில் உள்ள ஆஸ்தி நகருக்கு பயணித்த திருத்தந்தை

ஆஸ்தி தலத்திருஅவைத் தலைவர்களை சந்திக்கவும், அப்பகுதியில் வாழும் தன் உறவினரான  கிளாரா ரபேஸ்ஸானா என்பவரின் பிறந்தநாளைச் சிறப்பிக்கவும், தன் பூர்வீக ஊரான வட இத்தாலியின்  ஆஸ்தி நகராட்சிக்கு Read More

பிறரன்புப் பணிகளுக்கான ஆற்றலை இயேசுவிடமிருந்து பெறுங்கள்.

பிறரன்புப் பணிகள் செய்வதற்கான ஆற்றலைப்பெற  செபத்திலும், இயேசுவைப் பற்றிய அமைதியான சிந்தனையிலும் செலவிடுங்கள் என்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினை திருத்தந்தை பிரான்சிஸ் பதிவு செய்துள்ளார்.

நவம்பர் Read More

மறைசாட்சியரின் வாழ்வு நம் பணிகளை ஊக்குவிக்கின்றன

1989-ஆம் ஆண்டு சான் சால்வதோர் நாட்டில் படுகொலை செய்யப்பட்ட ஆறு இயேசு சபை அருள்பணியாளர்களின் வாழ்வும் உயிர் தியாகமும் நம் பணியை ஊக்குவிக்கின்றன என்று தான் எழுதியுள்ள Read More

கடவுளுக்கு அடிபணிவதில் புனித இஞ்ஞாசியாரைப் பின்பற்றுவோம்

ஒரு போர்வீரராக இருந்த புனித இலொயோலா இஞ்ஞாசியார் (இக்னேசியஸ்) அவர்கள், புனித பூமிக்குச் செல்லும் வழியில் இஸ்பெயினின் ஒரு தொலைதூர இடத்தில் மனம்திரும்பியதன் ஐந்நூறாம் ஆண்டுக் கொண்டாட்டங்களுக்கு Read More

ஃபோசிவ்,  மனித உடன்பிறந்த உணர்வைக் கட்டியெழுப்ப உதவுகின்றது

எல்லா வகையான ஏழ்மை, மற்றும், புறக்கணிப்புக்கு எதிராகவும், மனித மாண்பு காக்கப்படவும், சமுதாயங்கள் மற்றும், நிறுவனங்களில் மனித உரிமைகளுக்கு உறுதிகூறப்படவும், கடந்த ஐம்பது ஆண்டுகளாக, மிகச் சிறந்த Read More

டிசம்பர் 3 இல் வத்திக்கானில் கிறிஸ்மஸ் குடில், மரம்

வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கிறிஸ்மஸ் குடிலும், மின்விளக்குகளால் அழகுற ஒளிரும் கிறிஸ்மஸ் மரமும் பொது மக்களுக்குத் திறந்துவைக்கப்படும் என்று Read More

திருத்தந்தை 1,300 ஏழைகளோடு மதிய உணவு

நவம்பர் 13 ஆம் தேதி ஞாயிறு காலையில் வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் ஆறாவது வறியோர் உலக நாள் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானின் Read More