No icon

திருஅவை செய்திகள்

ஜூன் மாதம் 2 ஆம் தேதி

ஜூன் மாதம் 2 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை இந்தியாவில் ஏறக்குறைய 300 பேரின் உயிர்களைப் பலிவாங்கிய இரயில் விபத்து குறித்து தன் ஆழ்ந்த கவலையை திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார். இந்த இரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகச் செபிப்பதாகவும், காயமடைந்த அனைவரின் அருகாமையில் தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Comment