Right-Banner

மாறாதா நம் கல்விமுறை?

இந்தியாவின் கல்விமுறை உலக அளவில் அதிர்ச்சிகரமாகப் பின்தங்கி உள்ளது. உலகப் பல்கலைக்கழகங்களின் தர வரிசைப்பட்டியலைப் பல அமைப்புகள் வெளியிட்டுள்ளன. எந்த அமைப்பின் பட்டியலிலும் இந்தியாவின் 600 க்கும் Read More

திருத்தூதுப்பீட ஆணைமடலின் நோக்கமும் உள்ளீடும்

2022 ஆம் ஆண்டு, மார்ச் 19 அன்று புனித யோசேப்பின் பெருவிழாவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உரோமைச் செயலகத்தைக் (Roman Curia) குறித்த “நற்செய்தியை அறிவியுங்கள்” (Praedicate Read More

மறையும் பொறுப்பேற்கும் அறநெறி

“அலட்சியம் பெரிய நூல்களை எழுதியதில்லை, புதிய அற்புத கருவிகளைக் கண்டுபிடித்ததில்லை, ஆன்மாவைத் திகைக்க வைக்கும் மாபெரும் கட்டிடங்களை நிறுவியதில்லை, உள்ளத்தை உருக்கும் இசையைப் பாடியதில்லை, சித்திரங்களைத் தீட்டியதில்லை, Read More

3. யார் செய்தாலும் தப்பு தப்பு தானே!

இவ்வுலகில் மனித சமுதாயம் தோன்றி எத்தனையோ நூற்றாண்டுகள் கடந்து விட்டது. கூட்டமாக, குடும்பமாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்து, ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஒரு இலக்கை நோக்கி மக்களை Read More

சூடு தணியாத ‘சூடு’

படுகொலைக்குப்பின்

2018, மே 22 இல் தூத்துக்குடியில் நடைபெற்ற கோரப் படுகொலை மூட்டிய அனலும், சூடும் தணியாமல் தூத்துக்குடி மக்கள் வாழ்கின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 13 Read More

இவர்களால் முடிந்ததென்றால் உங்களாலும்...! 2. நான், நான் தான்!

இவ்வுலகில் ஒவ்வொன்றுக்கும் உதாரணங்கள் உண்டு. இப்படித்தான் வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன என்றால், இப்படி வாழக்கூடாது என்பதற்கும் உதாரணமானவர்கள் பலர் உண்டு. இவை அனைத்தும் நன்றாக Read More

தாக்குதலுக்குள்ளாகும் கிறிஸ்தவர்கள் - (தமிழில் : அருள்பணி. P. ஜான் பால்)

தமிழகத் தேர்தல் அரசியலில், பாரதிய ஜனதா கட்சி ஒரு சாதாரண விளிம்புநிலை ஆட்டக்காரர் என்பதைவிட வேறொன்றுமில்லை. ஆனால், தனது திராவிட மாடல் அரசியலை குறித்து பெருமிதம் கொள்ளும் Read More

இறந்தோர் வாழ்வு ஒளி பெறுக!!!

‘இறப்புக்குப் பின் வாழ்வு உண்டா?’ - இந்தக் கேள்விக்குச் சில இடங்களில் ‘ஆம்’ என்றும், பல இடங்களில் ‘இல்லை’ என்றும் விடையளிக்கிறது திருவிவிலியம்.

‘ஆன்மாக்கள் துன்புறுவது என்பது இடம் Read More