வத்திக்கான்

போரை நடத்துபவர்கள், மனிதகுலம் குறித்து அக்கறையற்றவர்கள்

போரை நடத்துபவர்கள் அனைவரும், மனிதகுலம் குறித்து சிறிதும் அக்கறையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அழிவு தரும் ஆயுதங்களைக் கைக்கொள்வது என்பது, இறைவிருப்பத்திற்கு எதிரானது Read More

தேசியப் பூங்காவில், ஒலிவ மலையை இணைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு

இஸ்ரேல் நாட்டின் தேசியப் பூங்காவில், ஒலிவ மலைப்பகுதி உட்பட, கிறிஸ்தவ புனித இடங்களை இணைக்கும் அந்நாட்டு அரசின் திட்டத்திற்கு, புனித பூமியின் கிறிஸ்தவத் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பை Read More

பேராயரைப் புனிதராக்கும் முயற்சிகளைப் புதுப்பிக்கும் எஸ்தோனியர்கள்

எஸ்தோனியாவின் அப்போஸ்தலிக்க நிர்வாகம், மறைசாட்சியாக இறந்த அதன் முன்னாள் பேராயர் எட்வார்ட் ப்ராஃபிட்லிச் அவர்களைப் புனிதராக்கும் தற்போதைய செயல்முறைகளில் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு வலைத்தளக் கருத்தரங்கை Read More

கருணைக்கொலை குறித்த கருத்து வாக்கெடுப்புக்கு அனுமதி மறுப்பு

இத்தாலியில் கருணைக் கொலையைத் தடை செய்யும் தண்டனைச் சட்டத்தொகுப்பு எண். 579ஐ திரும்பப் பெறுவது குறித்து பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கு அரசியலமைப்பு நீதிமன்றம் அனுமதியளிக்காததை பாப்பிறை Read More

மறைக்கல்வியுரை: திரு அவையின் பாதுகாவலர் புனித யோசேப்பு

புனித யோசேப்பு குறித்த ஒரு மறைக்கல்வித் தொடரை, கடந்த பல வாரங்களாகப் புதன்கிழமைகளில் வழங்கி வரும் நம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதன் 12 ஆம் தொடரை, Read More

பணமும், உலகப்பொருட்களும் உண்மையான மனமகிழ்வைத் தருவதில்லை

இயேசுவின் சீடர்களின் தனித்தன்மை, அவர்கள் அடையும் பலன்கள் என்ன என்பது குறித்து எடுத்துரைக்கும் (லூக் 6:20-23) ‘பேறுகள்’ என்ற பகுதி குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் பிப்ரவரி 13 Read More

பிலிப்பீன்ஸ் பொதுத்தேர்தல் கத்தோலிக்க பள்ளிகள் சங்கம் கோரிக்கை

பிப்ரவரி 7 ஆம் தேதி, திங்களன்று, “சிதைந்த மதிப்புகளைக் கொண்ட வேட்பாளர்களுக்கு அரசில் இடமில்லை” என்று பிலிப்பீன்ஸ் நாடு முழுவதும் உள்ள பல்வேறு கத்தோலிக்கக் கல்வி Read More

மியான்மார் கிறிஸ்தவர்கள் இரக்கம் நிறைந்தவர்களாக வாழ அழைப்பு

கிறித்தவர்கள் ஒவ்வொருவரும் இரக்கம் நிறைந்தவர்களாக, நலப்பணிகளை மேற்கொள்பவர்களாக செயல்படவேண்டும் என மியான்மார் கர்தினால் சார்லஸ் போ அழைப்புவிடுத்துள்ளார். மியான்மார் நாட்டின் நையாங்லிபின் மரியன்னை திருத்தலத்தில், உலக Read More