வத்திக்கான்

இஸ்லாமிய தலைமைக்குரு அகமது அல்-தாய்ப் அவர்களின் செய்தி

பிப்ரவரி 4 ஆம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, உலக மனித உடன்பிறந்த உணர்வுநிலை தினத்தைக் குறித்து இஸ்லாமிய தலைமைக்குரு அகமது அல்-தாய்ப் அவர்கள் செய்தி ஒன்றை வழங்கியுள்ளார். 

Read More

ஐக்கிய அரபு எமிரேட்சில் புதிய திருத்தூதர் பணி அலுவலகம்

பிப்ரவரி 2 ஆம் தேதி, புதனன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் வத்திக்கானுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக்  குறிக்கும் வகையில், அபுதாபியில் ஒரு Read More

மனித நம்பிக்கைத் தொடர்புகளை ஆழப்படுத்தும் எக்ஸ்போ 2020 பெவிலியன்

பிப்ரவரி 4 ஆம் தேதி, வெள்ளியன்று இரண்டாவது அனைத்துலக மனித உடன்பிறந்த உணர்வு தினத்தைக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முடிவடைந்த நிலையில், எக்ஸ்போ 2020யில் உள்ள வத்திக்கான் Read More

பாகிஸ்தானின் முதல் இறைஊழியர் ஆகாஷ் பஷீர்

பாகிஸ்தானின் கத்தோலிக்க திருஅவை, புனிதர் பட்டம் மற்றும் மறைசாட்சியத்திற்கான முதல் அதிகாரப்பூர்வ விசுவாசியைக் கொண்டுள்ளது.

ஜனவரி 31 ஆம் தேதி, திங்கட்கிழமை புனித ஜான் போஸ்கோவின் Read More

மதங்களுக்கு இடையேயான உரையாடலுக்கான திருப்பீட அவையின் அழைப்பு

பிப்ரவரி 4 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அல்-அசார் இஸ்லாமிய தலைமைக்குரு  அகமத் அல்-டாயெப் ஆகியோருடன் சேர்ந்து, துபாயில், மனித உடன்பிறந்தஉணர்வு என்ற Read More

காவல்துறை குழுமத்துடன் திருப்பீடத்தில் திருத்தந்தை

பிப்ரவரி 3 ஆம் தேதி, வியாழனன்று, வத்திக்கானில் திருப்பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல் துறை குழுமத்தை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டுதோறும் மேற்கொள்ளும் இந்த Read More

அர்ப்பணவாழ்வில் புதுப்பிக்கப்பட்ட பார்வையை வளர்த்துக்கொள்ளுங்கள்

பிப்ரவரி 2 ஆம் தேதி, புதனன்று மாலை, திருத்தந்தை பிரான்சிஸ், இயேசுவை கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருநாள்  திருப்பலியை நிறைவேற்றி மறையுரை வழங்கிச் சிறப்பித்தார்.

கடவுள் Read More

உலகத்தை திருஅவைக்குள் கொண்டு வாருங்கள்

“Provida Mater Ecclesia” என்ற அப்போஸ்தலிக்க விதிமுறை ஏடு வெளியிடப்பட்டதன் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 2 Read More