வத்திக்கான்

நற்செய்தி அறிவிப்பில் பேரார்வம்: திருத்தந்தை

நற்செய்தி அறிவிப்பதில் விசுவாசிகளின் அப்போஸ்தலிக்க பேரார்வம் என்ற தலைப்பில் புதன் மறைக்கல்வியுரைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த வாரமும் இவ்வாரமும் சான்று பகர்வோர் என்ற உபதலைப்பின் Read More

இறைத்தந்தையின் இரக்கம் அதிகம் தேவைப்படுகிறது

உலகம் போரை எதிர்கொண்டாலும் கடவுளின் இரக்கம் நம்மை ஒருபோதும் கைவிடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

ஏப்ரல் 12,  புதனன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் தான் Read More

`அவனியில் அமைதி’ திருமடலை அனைவரும் படிப்போம்

உயிர்த்த கிறிஸ்துவின் மகிழ்ச்சியால் நிரம்பிய சகோதரர் சகோதரிகளே, நாம் ஒன்றிணைந்து பயணிக்கும் திருஅவையாக வாழ்வதற்கான அருளை ஆண்டவரிடத்தில் கேட்போம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 12,  புதனன்று, Read More

மக்களை நிராகரிக்கும் உலகில் அமைதிக்கு வழியில்லை

அதிகாரம், கலாச்சாரம் மற்றும் அரசியல் ஊடுருவல் வழியாக மக்களை அடிபணியச் செய்வதும் சுரண்டுவதும் ஒரு குற்றமாகும் என்றும், மக்களை ஒடுக்கும் மற்றும் நிராகரிக்கும் உலகில் அமைதிக்கான சாத்தியம் Read More

இயேசுவோடு தங்கியிருப்பதே நமது அடிப்படை

இத்தாலியின் கலாபிரியா பகுதியின் ஆயர்கள், குருத்துவ பயிற்சி இல்ல அதிபர்கள், பயிற்சி வழங்குவோர் மற்றும் குருத்துவ பயிற்சி மாணவர்களை மார்ச் 27 ஆம் தேதி, திங்களன்று திருப்பீடத்தில் Read More

முறைகேடுகளுக்கு எதிரான நடைமுறையான " Vos estis lux mundi " வெளியீடு

மார்ச் 25 ஆம் தேதி சனிக்கிழமை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்,  motu proprio, அதாவது, சுயவிருப்பத்தின் பேரில் வெளியிடப்பட்ட அறிக்கையில், சிறார் மற்றும் பெரியவர்களுக்கு எதிரான பாலியல் Read More

பங்குத்தளம் ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட இடம்

ஆசீர்வதிக்கப்பட்ட இடமான பங்குத்தளத்தில், அன்பு செய்யப்படுவதை நாம் உணர்கின்றோம் என்றும், நம்மைச் சந்திக்க வருபவர்கள் வரவேற்கும் புன்னகை, திறந்த மனம் மற்றும் கைகள், சந்திக்க ஆர்வமுள்ள கண்கள், Read More

இறையடியார்கள் 6 பேருக்கு புனிதத்துவ நிலைக்கான பணி துவங்க ஒப்புதல்

5 பெண்கள் மற்றும் ஓர் அருள்பணியாளர் என ஆறு இறையடியார்களின் புண்ணிய பண்புகள் நிறைந்த வாழ்வு பற்றிய விவரங்களை  ஏற்றுக்கொண்டு, அவர்களை, புனிதத்துவத்தை நோக்கிய பாதையில் உயர்த்துவதற்கான Read More